மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமித் ஷாவின் சுற்று பயணத்தின்போது சுட்டு தள்ளு என்ற கோஷம் எழுப்பியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த கோஷம் தீப்பற்ற வைக்கக்கூடிய ஒன்றாகும். சட்டத்துக்கும் புறம்பானது. இது டெல்லி இல்லை. மேற்கு வங்கம். இங்கே ஒருவரை விட்டால் இன்னொருவரின் தைரியம் மேலோங்கும் எனக் கூறியுள்ளார்.